Friday 29 April 2016

நல்லூடையார் நடுகல்

நல்லூடையார் நடுகல்

உடனே உடையார் ஜாதி என்று நினைக்க வேண்டாம் காரணம் உடையார் என்பது பட்டம்

அதேபோல் இந்த நடுகல் அவர் வேட்டைக்கு சென்று உயிரிழந்த இடத்தில் நடப்பட்ட நடுகல்

வேட்டைக்கு சென்றதால் உடனே வேட்டுவர் என்று எண்ண வேண்டாம் அந்த சிற்பத்தில் அவருக்கு சாமரம் விசப்படுகிறது

சாமரம் வெள்ளாளருக்கு உரியது என்று இடங்கை வலங்கை புராணம் கூறும்

இவர் கன்டியன்கோயில் ஓதாளன் கோத்திரம்

இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் பட்டத்தை வைத்து வரலாறு எழுதினால் அவர் உடையார் ஜாதி என்றும் இல்லையென்றால் வேட்டுவர் ஜாதி என்று எழுதுவார்கள்

வரலாறு ஆய்வு செய்யும் போது குலம் கோத்திரம் வைத்துதான் முடிவு செய்யவேண்டும்

பட்டத்தை வைத்து முடிவுக்கு வந்தால் அது உண்மையான வரலாறு இல்லை

தற்பொழுது நாம் படிக்கும் அனைத்து வரலாறும் இதுபோன்று எழுதப்பட்டதுதான்

அது எப்படி உண்மையான வரலாறாக இருக்கமுடியும்

திராவிட கொள்கை நமக்கு கிடைத்த சாபம்

புரிந்தால் சரி



1 comment:

  1. ஒதாள கூட்டம் என்று எப்படி கூறுகிறீர்கள்??

    ReplyDelete