Friday 29 April 2016

பால வெள்ளாளர்

உலகிற்கு முதன் முதலில் விவசாயத்தை கற்று கொடுத்தவர் போதாயனர்

அவ்வாறு கற்று கொடுத்த போதாயனர் அவர் போதித்தபடி விவசாயம் செய்து வாழும் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சூத்திரத்தையும் வகுத்துவைத்து சொன்றுயுள்ளார்

அவர் வகுத்து கொடுத்த சூத்திர படி இன்று வரை வாழும் இனக்குழுதான் வெள்ளாளர் இனக்குழு

இந்த இனக்குழுவிற்குள் நான்கு வர்ணமும் அடங்கும். இதனை புறநானூறு 183 ஆம் பாடல் தெளிவாக விளக்குகிறது

அந்த பாடலில் வேற்றுமை தெரிந்த நாற்பால்(நான்கு வர்ணம்) என்பது ஒரு குடிக்குள்தான் இருக்கும் என்று கூறும்

இந்த வர்ண பேதம் உழவு குடிக்குள் மட்டுமில்லை மொத்த 18 குடிகளுக்குள்ளும் இந்த நான்கு வர்ணம் இருக்கும்.

குடி வட்டத்திற்குள் வராத ஏனைய இனக்குழு(காட்டு வாசி) களுக்கு வர்ணம் பிரிக்கப்பட்டிருக்க வில்லை.

ஆகையால் வர்ணம் பிரிக்கபட்ட ஒவ்வொரு குடிக்கும் கட்டாயம் எப்படி வாழவேண்டும் என்ற சூத்திரம் இருக்கும் .,

ஒரு குடிக்கு என்ன என்ன அவசியம் இருக்கவேண்டும் என்று இந்த பதிவில் உள்ள படத்தில் பார்த்துக்கொள்ளவும்.,.



1 comment:

  1. போதாயனார் யார் என்பது குறித்து விளக்கம் தர இயலுமா

    ReplyDelete