Friday 29 April 2016

வன்னியர்

நெல்லு போட்டால் நெல்லு முளைக்கும்

கொள்ளுப்போட்டால் கொள்ளுதான் முளைக்கும்

அதன் அடிப்படையில் சூரிய குலத்தை சேர்ந்த சோழன் வாரிசுகள் சூரியகுலத்தை சேர்த்தவர்களாகத்தான் இருப்பார்கள் அவர்கள் எப்படி அக்னி குலமாக இருக்கமுடியும்

வன்னியர்கள் அனைவரும் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்

வன்னி என்றாலே நெருப்பு என்று அனைத்து அகராதிகளும் பொருள் சொல்லுகிறது நெருப்பின் சமஸ்கிருத சொல்லுதான் அக்னி என்பது

எப்படி பார்த்தாலும் வன்னியர் அக்னி குலத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் எப்படி சூரிய குலத்தை சேர்ந்த சோழராக இருக்கமுடியும்

விதையே மாறி விடுகிறதே

அரசியலுக்கு வேண்டி என்ன வேண்டுமனாலும்பேசலாம் என்று பேசினால் கடைசியில் இப்படித்தான் அவமான படவேண்டியிருக்கும்



3 comments:

  1. அக்னிகுலம் அழிசாதி.. அழிக்கும் குலம்..

    ReplyDelete