Wednesday 19 February 2014

பாரதம்

60 ஆண்டுகளாகத்தான் நாங்கள் இந்தியர் 10,000 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் அறிவாளிகளுக்கு இந்த பதிவு,.,.,

# பாரதம் என்பது யாரலும் உருவாக்கபட்டது அல்ல.,., மன்னர் ஆட்சி காலத்தில் இப்போது போல் ”சேட்லைட்” மேப் வைத்து எல்லைகள் பிரிக்கவில்லை.,., மன்னர்கள் அனைவரும் இயற்கையாக அமைந்த எல்லைகளையே நாட்டின் எல்லைகளாக பிரித்துக்கொண்டனர்.,.,

அதவாது ஒவ்வொரு ஆற்றின், ஒவ்வொரு நீர்பிடிப்பு பகுதிகளே ஒவ்வொரு நாட்டின் எல்லைகளாக பிரித்துக்கொண்டனர்.,., ஆகையால்தான் மிக அதிகமான நாட்டு பிரிவுகள் பாரதத்தில் இருந்தது

அதே போல் ஒரே மாதிரியான மழைப்பொழிவை கொண்ட நாடுகளின் கூட்டமைப்பை கண்டம் என்றும் அழைக்கப்பட்டது.
இது போல ஒத்த மழைப்பொழிவை கொண்ட 56 தேசங்களின் கூட்டமைப்பே ”பரத கண்டம்” என்று அழைக்கப்பட்டது.....

அப்படி கணக்கு பார்த்தால் பூமி தேன்றியதிலிருந்த நாங்கள் பாரத பிரஜ்சைகள்தான், நீங்கள்(திருடர்கள்) 10,000 ஆண்டுகளாகத்தான் தமிழர்கள்.,. அதேபோல்தான் இந்த ஆரிய திராவிட புரட்டும் .,., இந்த தலைமுறை மிக தெளிவாக உள்ளது.,., இன்னும் உங்கள் புரட்டு எங்களிடம் செல்லுபடியாகது.,., இது செல்லுபடியாகது என்று தெரிந்தவுடன் இப்ப தமிழ் தமிழ் என்று பிரிவினையை ஏற்படுத்தி எத்தனை நாட்களுக்கு ஆட்சி நடத்தபோறிங்க.,., ஏன் எங்களுக்கெல்லாம் தமிழ் பற்று இல்லையா.,., போங்கயையா உங்க புரட்டும் நீங்களும்.,.,

No comments:

Post a Comment