Thursday 28 April 2016

எஜமான்


எஜமான்

இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது முதலாளி என்று

ஆனால் அது தவறு எஜமான் என்பது முதலாளியை குறிக்காது

திராவிட கிருமிகள் எஜமான் என்ற பெயரை பணம் படைத்தவர்கள் மற்றும் பெருந்தொழில் நடத்தபவர்கள் ஆகியோருக்கு உரியது என்பது என்று கற்பித்து விட்டது

குரு என்ற பதம் எப்படி ஆதி சைவர்களுக்குரியது என்று ஆகமங்கள் கூறுகிறதாே அதைபோல்

எஜமான் என்ற பதம் வெள்ளாளர்களுக்கு மட்டுமே உரியது

இந்த ஒரு வார்த்தை போதும் வெள்ளாளர்கள் பரம க்ஷத்திரியர்கள் என்பதற்கு

யக்ஞ + மான் = எஜமான்

யக்ஞ என்றால் வேள்விகளை குறிக்கும்

மான் என்றால் தலைவன் என்று பொருள்

அதாவது வேள்விகளுக்கு தலமை தாங்குபவர்களையே எஜமான் என்று அழைக்கவேண்டும்

எவ்வளவு பெரிய பண படைத்தவனாக இருந்தாலும் பெரும் தொழில் அதிபராக இருந்தாலும் அவர்களை எஜமான் என்ற பதம் கொண்டு அழைக்க கூடாது

அவ்வாறு அழைத்தால் அந்த பாவம் யாரை அழைத்தார்களோ அவர்களையே சாரும் இதனால் அவர்கள் தொழில் விருத்தி அடையாது

நாட்டு எஜமான் என்றால் அந்த நாட்டில் நடக்கும் அனைத்து யக்ஞ- னங்களுக்கும் தலைவன் என்ற பெருமைக்குரியவர்கள் மட்டுமில்லை

அதில் நடக்கும் தவறுகளையும் தன் தலையில் தாங்குபவர்கள் என்று பொருள்

இந்த படத்தில் எனது முன்னோன் வணங்காமுடியை எஜமான் என்று சொல்கிறது

இன்றும் எனது நாட்டில் நடக்கும் யக்ஞங்களுக்கு நானே தலைவன்

அதனால்தான் நான் பிறந்ததில் இருந்து மாமிசங்கள் சாப்பிடாமல் ஆச்சாரம் பேணி எனது பாவத்தை போக்க வேண்டியுள்ளது

ஆகையால் மாமிசம் தின்றால்தான் நல்லது என்று எண்ணி என்னிடம் வாதம் செய்தவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

மாமிசம் நல்லது என்று உங்க அறிவியல் சொன்னாலும் எனது முன்னோர் அறிவியல் சாப்பிட கூடாது என்று சொல்லி கொடுக்கிறது

ஆகையால் மற்றவர்கள் சொல்வதை நான் கேட்க வேண்டியது இல்லை

குண ஆச்சாரங்களே காட்டிக்கொடுத்துவிடும் ஒருவர் இன்னார் என்று
 
 

No comments:

Post a Comment