Thursday 28 April 2016

தில்லை வாழ் அந்தணர்கள்






தில்லை வாழ் அந்தணர் என்பவர்கள் ஏர் கலப்பை ஐயன் என்று போற்றப்படும் சிவாச்சாியர்கள்தான்

தீக்ஷ்சிதர்கள் இல்லை என்று சில ஆதாரங்களை காட்டி நான் ஏற்கனவே பதிவு போட்டிருந்தேன்

இதை படித்த சில வன்னிய நண்பர்கள் எனக்கு சாபம் கொடுத்தார்கள்

தீக்ஷ்சிதர்கள்தான் தில்லை மூவாயிரவர்கள் என்றும் என்னிடம் வாதாடினார்கள்

ஆனால் பலமான ஆதாரம் உள்ளது சிவபிராமணர்கள்தான் தில்லை வாழ் அந்தணர் என்று

தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்று சிவபிராமணரைத்தான் தில்லை வாழ் அந்ததணன் என்று சொல்லுகிறது

இந்த படத்தில் இருக்கும் தருமபுரி கல்வெட்டும் தில்லை வாழ் அந்தணர் சிவபிராமணர் என்று கூறுகிறது

இது போல் இன்னும் மூன்று கல்வெட்டுகள் கிடைக்கிறது

நான் கூறுவதுதான் உண்மை
அதனால் உங்க சாபம் என்னை ஒன்றும் செய்து விடாது

உமாபதி சிவாச்சாரியரையே தீக்ஷ்சிதர் என்று புழுகி பதிவு போட்டாலும் ப்ளேக் எழுதினாலும் என்றுமே தீக்ஷ்திதர்கள் தில்லைவாழ் அந்தணர் ஆகமுடியாது

ஏர்கலப்பை ஐயன் என்னும் சிறப்பு பெற்ற சிவபிராமணர்கள்தான் தில்லைவாழ் அந்தணர்கள்

அடுத்தவன் வரலாறுக்கு ஆசை படாமல் போய் உங்க வரலாறை தேடுங்க

No comments:

Post a Comment