Friday 29 April 2016

குரு சாட்சாத் பரப்ரம்மம்

குரு என்ற பதம் சிவபிரமணர்களுக்கு மட்டுமே உரியது

ஆயிரம்தான் முக்கி முக்கி வேதங்களை கற்று இருந்தாலும் மற்றவர்கள் வெளியில் நின்று வேத பாரயணம் செய்யலாமோ வழிய சுவாமியை தொட அருகதையற்றவர்கள் என்பதே எதார்ததம்

அம்பட்டன் கோன் சடங்கவி என்று கல்வெட்டுகள் அம்பட்டர்களை கூறும்
சடங்கவி என்றால் வேதத்தின் ஆறு அங்கங்களையும் கற்று தேர்ந்தவன் என்று பொருள்

அந்த அம்பட்டர்கள் பிரமண வர்ணம்
ஆனால் அவன் கொவிலுக்குள் செல்லமுடியாது

அதே போல் விஸ்வ பிரமணர்கும் வேதங்களை நன்கு கற்று தேர்தவர்கள் பிரமண வர்ணம் ஆனால் அளிஜாதி அதாவது இடங்கை ஜாதி

நாடார்களில் ஒரு பிரிவு பார்பன சான்றான் இவர்கள் உரிமை பற்றி அவினாசி கோவில் கல்வெட்டு கூறும் அவர்களும் வேதங்களை நன்கு கற்று தேர்தவர்கள் நித்திய அனுஷ்டானங்களுக்கு உரியவர்கள் அதாவது சூரிய கயத்திரிக்கு
அவர்களும் பிரமண வர்ணம்தான்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எல்லா பிரமணர்களும் ஒன்று கிடையாது
அவர் அவர் குடிக்குள் இருக்கும் பிரமணர்கள் அவர் அவருக்குரியவர் அது போலத்தான் சிவபிரமணர்கள் உழுகுடிகளுக்கு உரியவர்கள்

இவர்கள் உழுகுடியில் இருந்து உருவான பிரமண வர்ணம் அதனால்தான் தங்களை ஏர் கலப்பை பட்டன் என்று அழைத்துக்கொள்வார்கள்

ஏர்கலப்பை பட்டன் என்று சொல்லும் கல்வெட்டு மட்டும் ஐம்பது கல்வெட்டுக்கள் கிடைக்கிறது

வெள்ளாளர்களை பொறுத்தவரை சிவபிரமணர்களை தவிர மற்றவர்கள் அன்னியர்களே

எங்களுக்கு குரு சாட்சாத் பரப்ரம்மம்



No comments:

Post a Comment