Thursday 28 April 2016

கோபூஜை

பழைய + ஆறை = பழையாறை

ஆறை என்னும் பழையாறை என்று சுந்தரர் தேவாரத்தில் சிறப்பாக போற்றப்பட்ட பழையாறை மாநகரில் இருந்து வந்து கொங்கு நாட்டில் ஆட்சி அமைத்தார்கள் சோழர்கள்

சோழர்கள் வாழும் பகுதிக்கு என்றுமே ஆறை என்றுதான் பெயர் வழங்கும் அதன்படி கொங்கில் ஆறைநாடு என்ற நாட்டை அமைத்து அந்த நாட்டில் திருமுருகன்பூண்டியை தலைநகராக கொண்டு 375 ஆண்டுகள் கொங்குநாட்டை ஆட்சி செய்த சோழர்களின் ராஜகுருவாக விழங்கிய ஆறை நாட்டு ஆச்சாரிய மூர்த்தி

"Sriமத் மார்கண்டேய பண்டித குருசுவாமிகள்" அவர்கள் வரும் அம்மாவாசை அன்று கொங்க கோசாலையில் கோபூஜை செய்யவுள்ளார்

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு ராஜகுருவின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்



No comments:

Post a Comment