Thursday 28 April 2016

சங்க காலத்தில் தாலி

சங்க காலத்தில் தாலி இருந்ததா?

தாலி தமிழர்கள் பண்பாடு இல்லை அதனால் அதை கழற்றி எறியப்படவேண்டும் என்று ஒரு கும்பல் அழைகிறது

குறிப்பு: இழை என்றால் நூல் என்று பொருள்

"மஞ்சை கணனொடு சேப்பனோ ஈகை அரிய இழையணி மகளிரோடு" - புறநானூறு 127

என்ற வரியில் உன் மனைவியிடம் இருக்கும் மங்கல அணியை தவிர மற்ற அனைத்தையும் தானம் கொடுத்துவிட்டாய் என்று ஆய் வேள்-யை பார்த்து புலவர் கூறுகிறார்

அதே போல் முத்தொள்ளாயிரத்தில் மங்கல நாண் என்று தாலியை கூறுகிறது

ஆக எந்த காலத்தில் இருந்து நமக்கு வரலாறு கிடைக்கப்பெறுகிறதோ அன்றில் இருந்து நம்மிடம் தாலி மங்கல பொருளாக இருந்துள்ளது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் நமது பாரம்பரிய கலச்சாரத்தை சீர்குலைக்க பகுத்தறிவு என்ற போர்வையில் அழைகிறார்கள்



No comments:

Post a Comment